Wednesday, March 30, 2016

அனார்!

அனார்கலி
ஆடல்பேரழகி!
சலீம்
இளவரசன்!
அக்பரின்
மைந்தன்!

அனார்கலி
சலீம்
இரண்டு
மனித அன்பில்
காதல் அரும்பியது!
அரும்பலாமா?
அரச அரண்மணையில்
அகல்விளக்கு
நுழையலாமா?

காதலை
மலரவிடலாமா?

அரும்பு
அரும்பு நிலையிலேயே
இரும்புக் கரத்தால்
கசக்கப்பட்டது!
அனார்கலி
வரலாறானாள்!

0 Comments:

Post a Comment

<< Home