Thursday, June 16, 2016

காக்கும் கரமாவோம்

போதிய சட்டங்கள் நாட்டில் இருந்தாலும்
ஊதி அணைப்பதில் மக்களின்  பங்குண்டு!
ஊதி அணைக்காமல் காக்கும் கரங்களானால்
கேடின்றி வாழலாம் நாடு.

0 Comments:

Post a Comment

<< Home