Monday, June 13, 2016



இறைவி படத்தின்
இறுதி வசனம்!
------------------------------------------
நெடில் குறில்
ஆண்-- பெண்

நெடில்தொட்டுவாழ்வில் குறிலும் அதைப்போல்
குறில்தொட்டு நாளும் நெடிலும் இணைந்தே
மகிழ்ச்சியுடன் இல்லறத்தில் வாழவேண்டும் என்ற
நெறியை நெடில்குறிலில் காண்.

0 Comments:

Post a Comment

<< Home