Friday, June 10, 2016

வேகமோ சோதனை!

காற்றடித்தால் சோதனை! நாட்டிலே மாமழை
ஊற்றிப் பெருக்கெடுத்தால் சோதனை! வெய்யிலோ
வாட்டிப் பொசுக்கினால் சோதனை! மூன்றுமே
ஆக்கத்தின் காக்கும் கரங்களானால்  நன்மையே!
போற்றி வரவேற்போம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home