Friday, June 03, 2016

எனது அக்கா மகன் பாலமுரளி எழுதிய
இனவேர் சிறுகதை தினமலர் வாரமலரில் வெளியானது.
வாழ்த்துகிறேன்

இனவேர்!

இனவேர் சிறுகதை! நன்கு படித்தால்
இனத்துக்கே வேராகி மக்களின் வாழ்வை
மணங்கமழச் செய்யலாம் என்ற கருத்தை
மனத்திலே ஊன்றியது பார்.

பால முரளி சிறுகதை ஆற்றலை
ஞாலம் அறிகின்ற வாய்ப்பைத் தினமலர்
மூலம் கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றோம்!
தாரணி போற்றும் தொடர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home