Tuesday, May 31, 2016

எண்ணம்போல் வாழ்வு

வாழ்க்கையைப் பூவாய் நினைத்தால் மணங்கமழும்!
வாழ்க்கையை முள்ளாய் நினைத்தால் தினம்உறுத்தும்!
ஆழ்மன எண்ணம்போல் வாழ்க்கை அமைந்துவிடும்!
நாள்தோறும் நம்பிக்கை கொள்

0 Comments:

Post a Comment

<< Home