Friday, May 27, 2016

இலக்கியக் காட்சி

பெண்மான் களைப்பாற ஆண்மான் நிழலளித்து
நின்றிருந்த காட்சி இலக்கியத்தில் உண்டம்மா! செந்தமிழே!
பெண்ணென்றால் அன்பைப் பொழிய உயிர்கூட
தந்திடுவோம் என்பதைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home