Friday, May 27, 2016

கண்ணெதிரே!
உழவன் உழைப்பில் உழுத நிலத்தில்
விளைச்சலைக் காணாமல் ஏங்குதல் போல
எழுதும் கவிதையின் நற்கருத்தை நாளும்
புழுதியில் வீசுவதைப் பார்த்தே நானும்
உருகித் தவிக்கின்றேன் பார்.

0 Comments:

Post a Comment

<< Home