Friday, May 27, 2016

இப்படியும் பெற்றோர்கள்!
>
> பிள்ளைகள் என்றாலும் நாள்தோறும் பெற்றோர்கள்
> தொல்லையாய் மாறிவிட்டால் அத்தகைய பெற்றோரை
> பிள்ளைகள் வாழும் பரபரப்பில் எப்படி
> உள்ளத்தால் போற்றுவார் கூறு?

0 Comments:

Post a Comment

<< Home