Friday, June 10, 2016

கல்வியின் வேர்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார்-- கற்றுவிட்டுக்
கண்டபடி வாழ்பவர்கள் மாந்தருள் அற்பர்கள்!
பண்புகளேகல்வியின் வேர்.

0 Comments:

Post a Comment

<< Home