Friday, June 10, 2016

இன்சொல்லால் திருத்து

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடலென்றார்--- வன்சொல்லால்
புண்படுத்திப் பேசுவோரை நாமிங்கே நாள்தோறும்
இன்சொல்லால் பண்படுத்தல் நன்று.

0 Comments:

Post a Comment

<< Home