Tuesday, September 06, 2016

நிகரேது?

தாய்க்கு நிகர்யாரோ? தேடினேன்! தேடினேன்!
பார்முழுதும் தேடினேன்! தேடித் திரிந்தலைந்தேன்!
வீடுவந்து சேர்ந்தேன்! கதவுகளைத் தாய்திறந்தாள்!
பாடுபட்ட மகனேநீ சாப்டாயா! என்றுகேட்டாள்!
பாடுகின்றேன் தாய்தான் நிகர்.

0 Comments:

Post a Comment

<< Home