Sunday, November 20, 2016


போலி

காவி் யுடுத்திக்  கமண்டலத்தை ஏந்தினாலும்
ஆவிக்குள் அய்ம்புலன் பேராசை துள்ளினால்
போலித் துறவியென்றே எள்ளிநகை யாடுவார்!
வேலிக்குள் வாழ்ந்தால் மதிப்பு.

0 Comments:

Post a Comment

<< Home