Tuesday, November 15, 2016

கண்கள்
எதையெதையோ பார்த்தாலும் நல்லதை மட்டும்
கடைந்தெடுத்துத் தேக்கினால் நன்று--- அதைவிட்டுக்
கண்டதைத் தேக்கினால் உள்ளத்தில் மாசுகள்
தங்கிக் கலங்கவைக்கும்! சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home