Sunday, October 23, 2016



இதுதான் நான்!

வாழ்க்கைக் கடலுக்குள் நீர்நிறைந்த பானைநாம்!
நீரெல்லாம் என்சொந்தம் என்றே குதிக்கின்றோம்!
யாரங்கே? பானை உடைந்தது! நீரெங்கே?
நீரோ கடலான தே!

0 Comments:

Post a Comment

<< Home