Monday, October 17, 2016


கவியரசர் நினைவுநாள் 17.10.2016

இலக்கியச் சொற்களை பாமரரும் வீட்டில்
வளமுடன் பாடுமாறு பாடலைத் தந்தார்!
வளமார் தமிழுக்கோர்  சான்றாகி வாழ்ந்தார்!
உளமார எண்ணி வணங்கு.

0 Comments:

Post a Comment

<< Home