Sunday, October 23, 2016

மதியாதார் மேல்!

மதியாதார் வாசல் மிதியாதே என்றார்!
மதிப்பவரை நாடி மதித்துத்தான் சென்றேன்!
துதிபாட வேண்டும்! தலையாட்ட வேண்டும்!
மதியாதோர் எவ்வளவோ மேல்.

0 Comments:

Post a Comment

<< Home