Sunday, November 20, 2016


ஊரெல்லாம் பேசும் உணர்

ஊரை அடித்தே உலையிலே போடுகின்ற
கோழைத் தனந்தன்னை  நாடேசும்---  ஏழையாய்
வாழ்ந்தாலும் நேர்மை மணக்கின்ற உள்ளத்தை
ஊரெல்லாம் பேசும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home