Saturday, December 24, 2016

முண்டாசுப் பாவலன்

அண்டம் குலுங்க எழுகடல் பொங்கியே
கண்டத்தைத் துண்டாக்கும் காற்றிங்கே வேகமோ?
முண்டாசுப் பாவலனின் பாச்சொற்கள் வேகத்தின்
முன்னாலே இக்காற்றோ தூசு.

0 Comments:

Post a Comment

<< Home