Saturday, December 24, 2016

பூமிபோல் மாறு!

யார்வந்தால் என்ன? எவர்போனால் தானென்ன?
பாரின் நடைமுறயைப்  பார்த்து ரசித்திருக்கும்
யாரோபோல் பூமிதான்! நாமிங்கே பூமிபோல்
தேர்ந்து தெளிவதே நன்று.

0 Comments:

Post a Comment

<< Home