Friday, May 26, 2017

உலகப்பெயர்ச்சி

வாழ்வின் கடற்கரையில் பாடிப் பறந்தவர்கள்
தாழ்வழுத்தக் காற்றுகளால் அந்தோ கடலுக்குள்
சூழும் சுழற்சிகளால் உள்வாங்கப் பட்டேதான்
பாழும் உலகக் கடற்கரையில் எங்கெங்கோ
வாழும் நிலைபெற்றார் காண்

0 Comments:

Post a Comment

<< Home