Saturday, March 25, 2017


பாலை வனந்தன்னில் பாவையர் மூவரும்
கால்பதித்துத் தங்கள் தலையிலே பன்னிரண்டு
பானைகளில் தண்ணீர் சுமந்தேதான் கால்கடுக்க
ஊன்றி நடக்கின்றார் காண்.


0 Comments:

Post a Comment

<< Home