Friday, March 17, 2017


தூதுவளை சிகிச்சை!

தூதுவளை முள்ளிலையை அப்படியே சாறெடுத்துத்
தோதாக தேன்கலந்து தேக்கரண்டிச் சாறுதனை
மூன்றுநாள்கள் ஒவ்வொரு வேளைப் பருகிவந்தால்
காணாமல் போகும் இளைப்பும் இருமலும்!
நாணமின்றி இன்றே முயல்.

0 Comments:

Post a Comment

<< Home