Friday, March 17, 2017



ஏன்?

ஆடிஓடி வாழ்ந்திருந்தே ஓய்கின்ற நேரத்தில்
கூடிழக்கும் நாளிங்கே வாராதோ என்றேங்கி
வாடிநிற்கும்  நெற்பயிர்போல் வானத்தைப் பார்த்தேங்கும்!
நாடியதும் ஓடியதும் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home