Sunday, February 26, 2017



இதுதான் மனநிலை!

தெளிவான நீரோடை என்றெண்ணும் போது
குழம்பிய குட்டையாய் மாறிச் சிரிக்கும்!
குழப்பத்தை எண்ணினால் தெள்ளத் தெளிவாய்க்
களங்கமின்றிப் பார்க்கும் மனம்.

0 Comments:

Post a Comment

<< Home