Friday, February 03, 2017

இவர்தான் தெய்வம்

தந்தையில்லை தாயுமில்லை அந்தக் குழந்தைக்கோ
சொந்தமில்லை பந்தமில்லை! யார்யாரோ நேயமுடன்
எங்கெங்கோ காப்பகத்தில் ஊட்டி வளர்க்கின்றார்!
அந்தமனம் தெய்வ மனம்.

0 Comments:

Post a Comment

<< Home