Saturday, January 28, 2017

நல்லொழுக்கம் போற்று!

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்கும்
மனிதனின் வாழ்க்கையே சோலை- மனதைத்
தறிகெட்டுப் போகவிடும் வாழ்க்கையோ பாலை!
நெறிகளே நிம்மதிக்குத் தூது.

0 Comments:

Post a Comment

<< Home