Sunday, January 15, 2017

நெய்தல்- மருதம்- பாலை

நெய்தல் நிலக்கடலில் தண்ணீர் இருந்தாலும்
பொய்த்தது வானமென்றால் இங்கே மருதநிலம்
தொய்ந்து வறண்டேதான் பாலைபோல் காட்சிதரும்!
எல்லாம் இயற்கை செயல்.

0 Comments:

Post a Comment

<< Home