Saturday, December 31, 2016


வாழ்க்கையின் ஆணை

நினைப்பதோ ஒன்றும் நடப்பதோ ஒன்றும்
மனைதோறும் வாழ்விலே உண்டு - அனைத்தும்
நடக்கின்ற போக்கிலே ஏற்றுப் பொறுத்தால்
கடக்கலாம் வாழ்வை மகிழ்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home