Saturday, December 24, 2016


ஏசுநாதரை வணங்கு! 25.12.16

கோயில் வளாகத்தில் கொள்ளை அடித்தோரைப்
பாய்ந்தே சவுக்கடி தந்தேதான் நீதியின்
தோள்தொட்டுக் காத்தவர்! நற்கருணை ஏசுநாதர்!
வாழ்த்தி வணங்குவோம் சூழ்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home