Saturday, December 31, 2016


அகரம்-- மகரம்

நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த்தே
நியாயந்தான் என்றுரைக்கும் மக்கள்-- நியாயமாக
மக்கள் மகர எழுத்தில் துணைக்காலோ
பற்றுடன் சேர்ந்ததுபோல் தான்.

0 Comments:

Post a Comment

<< Home