Tuesday, January 03, 2017

புத்தாண்டு கொண்டாட்டம்
நன்றிக் கவிதை
-----------------------------------------------
குரோவ் வளாகம் - 31.12.2016
-----------------------------------------------
பன்முக ஆற்றலை நன்கு வெளிப்படுத்த
பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கிய
உங்களுக்கு நன்றிதனை
உள்ளத்தால் கூறுகின்றோம் !
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

புத்தாண்டு நாளில் வளாகத்தில் எல்லோரும்
புத்தெழுச்சி உற்சாகம் பெற்றே உலாவந்தார்!
அற்புதமாய் ஏற்பாடு செய்து மகிழவைத்த
அக்கறைக்கு வாழ்த்துப்பா பாடு.

மதுரை பாபாராஜ்
வைபவ் B2

0 Comments:

Post a Comment

<< Home