Thursday, January 12, 2017

மொழியின் உயிர் எளிமை!

புலமையைக் காட்டி பயமுறுத்த வேண்டாம்!
எளிமையாய்ச் சொல்லி புரியவைத்தல் வேண்டும்!
தெளிவாய்ப் புரிந்தால் தமிழ்தான் வளரும்!
எளிமை மொழியின் உயிர்.

0 Comments:

Post a Comment

<< Home