Wednesday, February 22, 2017

 இன்றைய தேவை!

வேற்றுமை என்கின்ற சொல்லிலுள்ள ஏகாரம்
மாற்றி உயிரெழுத்தின் பத்தாம் எழுத்தெடுத்தே
சூட்டினால் நல்லமைதி உண்டாகும் வாழ்விலே!
ஏற்று நடக்கப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home