Sunday, February 19, 2017

வேடமின்றி வாழ்க!

காதலா? ஏற்பாடா? இல்லறத்தில் சேர்ந்துவிட்டால்
மோதலும் வேறுபாடும் இல்லாமல் வாழ்கின்ற
சேதமற்ற நற்கலையைக் கற்றுத் தெளியவேண்டும்!
வேடமின்றி வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home