Thursday, February 23, 2017

பொய்சொன்னால் கேடு!
-----------------------------------------
பொய்களை மெய்யாக்க பொய்க்குமேல் பொய்சொல்வோம்!
மெய்வந்து பேருரு காட்டுகின்ற நேரத்தில்
பொய்கள் தலைகவிழும்! கூனிக் குறுகவைக்கும்!
பொய்சொன்னால் கேடுதான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home