Sunday, February 26, 2017

வாசல்தோறும் வேதனை!

வாடிவாசல் பார்த்தாச்சு! மீத்தேனால் மாண்புமிகு
மோடிவாசல் மற்றும் பழனிவாசல் பார்த்தேதான்
நாடி நெடுவாசல் மக்கள் பதறுகின்றார்!
வேடிக்கை பார்த்தால் நிலத்தடி நீர்வளத்தை
மோதி எடுத்திடுவார்! வாழ்விங்கே மாயமாகும்!
சாடித் திரள்கின்றார் ஊர்மக்கள் கூட்டமாக!
தேடிவந்து காப்பது யார்?

0 Comments:

Post a Comment

<< Home