Friday, March 17, 2017


மதவெறி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்- குறள்

இரந்தும் உயிர்வாழ்வோர் இங்கே இருக்க
இராமருக்குக் கோயில்கட்ட வேண்டுமென்றே கேட்கும்
ஒருகூட்டம் உள்ளதே! கூசவில்லை உள்ளம்?
சுருக்கென்று தைக்கிறதே முள்.

0 Comments:

Post a Comment

<< Home