Friday, March 17, 2017

புனிதன்


புனிதன்

அழுக்காறு
அவா
வெகுளி
இன்னாச்சொல்
நான்கைத் துறந்தால்
மனிதன்
புனிதனாவான்!
-------------------------------------------------
தாயை
மறந்தால்
உயர்வில்லை!
தமிழை
மறந்தால்
வாழ்வில்லை!

0 Comments:

Post a Comment

<< Home