Monday, March 20, 2017

எங்குபார்த்தாலும்

பூசணிக் காயை முழுமையாய்ச் சோற்றுக்குள்
வேகமாய் நாளும்மறைக்கின்றார்! செந்தமிழே!
நாடதிர மக்கள் சிரிக்கின்ற காட்சிகள்!
ஊடகத்தில் வேடிக்கை தான்.

0 Comments:

Post a Comment

<< Home