Monday, March 20, 2017

நெருஞ்சி!

ஒருவர் கொடுக்கின்றார் என்பதற் காக
ஒருவருக்கு நாமோ சுமையாக மாறி
ஒருவர் மனத்துள் வெறுக்கின்ற வாறு
நெருஞ்சியாய் மாறுதல் தப்பு

0 Comments:

Post a Comment

<< Home