Saturday, March 25, 2017


சமுதாயத்தொல்லை!

பெற்றோர்களின்
முயற்சி
இல்லையென்றால்
பிள்ளைகள் முன்னேற
முடியாது!
வயதான
பெற்றோரைப் பார்க்காத
பிள்ளைகள்
சமுதாயத்திற்கே
தொல்லைகள்!

0 Comments:

Post a Comment

<< Home