Wednesday, September 27, 2017

மறந்தபருவம்!

மூன்று பருவத்தில் ஆடித் திளைத்திருந்தோம்!
நான்காம் பருவத்தை எண்ண மறந்துவிட்டோம்!
நான்காய் முதுமை தழுவிய நேரத்தில்
தூண்டுகின்ற உள்ளம் விரும்பினாலும் ஒத்துழைக்க
ஊனுடல்  முன்வருமா? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home