Thursday, January 25, 2018





சமையலுக்குத் துணைபுரியும்
தனம்மாள் கைவண்ணம்

பானையிலே பொங்கலோ பொங்கிவர செங்கரும்பு
பானையின் பக்கத்தில் நின்றிருக்க மேலங்கே
யானை அழகுசெய்ய காட்சியைக் கோலமாக்கி
காணவைத்தார் இங்கே பொங்கல்நாள் இன்று
தனம்மாள்! திறமையை வாழ்த்து

0 Comments:

Post a Comment

<< Home