Tuesday, January 09, 2018

அன்பா? வம்பா?

தந்தையின் தாயின் அணுகுமுறை கண்டுதான்
அன்றாடம் பிள்ளைகள் பண்புகளைக் கற்றிடுவார்!
அன்பென்றால் தென்றலாய் மாறிடுவார்! வம்பென்றால்
வன்புயலாய் மாறிடுவார் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home