Saturday, January 06, 2018


உயிரே ஒதுக்கினால்!

உயிருக் குயிராய் உறவாடும் நேரம்
உயிராய்க் கருதும் உயிரே உயிரைப்
புவியில் ஒதுக்கி ஒதுங்கி நடந்தால்
உயிர்தான் துடிக்கும் தவித்து.

0 Comments:

Post a Comment

<< Home