Monday, January 01, 2018


ஏகாதசி நாள்  சிற்றுண்டி(29.12.17)

அரிசி,மிளகு கலந்துவைத்த உப்புமா,
அளவாய் இனிப்பு அவலுடன் அப்பம்
எலுமிச்சைச் சாறு புளிப்பு அவலும்
உழுந்த வடையும்,மல்லிகைப்பூ இட்லி
முறுகலான காகிதம்போல் தோசையுடன் சாம்பார்
இருவகை சட்னியும் சிற்றுண்டி யாக
அருமையாய் ஏகா தசிநாளில் வீட்டில்
கருத்துடன் தந்தார் சமைத்து.

0 Comments:

Post a Comment

<< Home