Thursday, December 21, 2017

ஏமாந்தன!

இரண்டு பறவைகள் மீனொன்றைக் கவ்வ
முயன்றன வேகமாக! எங்கிருந்தோ வந்தே
அலகால் விருட்டென்று கவ்வித்தான் மீனை
இரையாய்ப் பிடித்தது மூன்றாம் பறவை!
இரண்டுமே ஏமாந்த தே!

0 Comments:

Post a Comment

<< Home