Wednesday, November 29, 2017

பேரன் வருண் பேகனோ!

மயிலொன்று காட்டில் குளிரில் நடுங்க
வழிவந்த பேகனோ போர்வையைத் தந்தான்!
குருவிகள் வீட்டில் குளிரில் நடுங்க
கருணையுடன் பேரன் வருணிங்கே துண்டை
குருவியின் கூண்டில் விரித்தான் இரங்கி!
கருணைமனம் வாழ்க நிலைத்து

0 Comments:

Post a Comment

<< Home