Saturday, November 25, 2017



நீரோட்டம்

நீரோட்டம் தன்னை உணர்ந்து நிலத்தடியில்
பார்த்தே அளக்க கருவியுண்டு! உள்ளத்தில்
வேரோடும் மாந்தரின் எண்ணத்தைப் பார்த்தளக்க
பாரில் கருவியுண்டோ? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home